கோவையில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் குடும்பத்தை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை

கோவை: கோவையில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் குடும்பத்தை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளையடித்துள்ளனர். கோவை பீளமேடு புர்ஹாணி காலணி பகுதியை சேர்ந்த சபீர் ஹார்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த 4 பேர், சபீர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை கட்டி வைத்து விட்டு கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிண்றனர்.

The post கோவையில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் குடும்பத்தை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: