இதையடுத்து ராமமூர்த்தி அவென்யூ, ராமச்சந்திரா நகர், பாரதி தெருவை சேர்ந்த நாகராஜ் (21), லோகேஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2000 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.59 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பெரும்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆனந்தன் மீது ஆதம்பாக்கத்தில் ஒரு கொலை, பல காவல் நிலையங்களில் 11க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
The post போதை மாத்திரை விற்ற 4 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.