தமிழகம் தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன் உயிரிழப்பு Feb 06, 2024 தெர்மல் நகர் தின மலர் தூத்துக்குடி: தெர்மல் நகர் பகுதியில் வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது மகனை காப்பற்ற தொட்டியில் குதித்த தாய், மகன் இருவரும்உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து