குற்றம் ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டர் வெட்டிக் கொலை!! Feb 06, 2024 கோபிசெட்டிபாளையம் ஈரோடு ஞானமாணிக்கம் வாணிபுத்தூர் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் பால்ஜெபஸ்டின் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாணிப்புத்தூர் பகுதியில் பெயிண்டர் ஞானமாணிக்கம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஞானமாணிக்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மகன் பால்ஜெபஸ்டினை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டர் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை
மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்