பெரம்பலூர் அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்த நபர் கைது: நகை, கத்தி உள்ளிட்டவை பறிமுதல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவயல் ஊரில் பெண்ணிடம் வழிப்பறி செய்த நபரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்து எட்டு பவுன் நகை மற்றும் கத்தி வழிபறிக்கு பயன்படுத்தி இரு சக்கரவாகனத்தை பறிமுதல் செய்தனர்.

The post பெரம்பலூர் அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்த நபர் கைது: நகை, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: