சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தில் புகை வருவதை கண்ட பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.