ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தற்போது தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் லிசிசான்ஸ்க் நகரில் பேக்கரி மீது உக்ரைன் ராணுவம் நேற்று குண்டுமழை பொழிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 28 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய 10 மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி, 10 பேர் மீட்பு appeared first on Dinakaran.