தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு

ஆம்பூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனது யாத்திரையின் போது தடையை மீறி ஊர்வலம் சென்றதாக அண்ணாமலை மீது ஆம்பூர் நகர வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: