புதுக்கோட்டை, பிப்.3:புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நீர்பழனியை சேர்ந்த கஜேந்திரன் மாடு கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளது. இதையடுத்து கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு நிலைய அலுவலர் ராமலிங்கம் தலைமையில் குழுவினருடன் சென்ற போது நீர்பழனி என்ற கிராமத்தில் சுமார் 60அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த பசுமாட்டை பணியாளர்கள் கயிறு மூலம் கீழே இறங்கி உயிருடன் விட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post புதுக்கோட்டை விவசாயிகள் 50 பேர் பங்கேற்பு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் கீரனூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு appeared first on Dinakaran.