நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் அப்பர் ராஜா கைது செய்யப்பட்டார். பலகோடி ரூபாய் மோசடி செய்து சொத்து குவித்திருந்த அப்பர் ராஜாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

The post நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: