தமிழகம் இறுதியாக இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வரும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை Feb 01, 2024 ஓ. பன்னீர்செல்வம் சென்னை முன்னாள் முதல் அமைச்சர் புதுக்கோட்டை சென்னை: இறுதியாக இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்தார். The post இறுதியாக இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வரும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை appeared first on Dinakaran.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!