ஸ்தல சயனப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இக்கோயில் ரூ.3.51 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

The post ஸ்தல சயனப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: