பாஜகவுக்கு எதிராக தனித்து களம் காண்போம்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்தும் வலிமையுள்ள கட்சி உள்ளது என்றால் அது திரிணாமுல் காங்கிரஸ் தான். தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது இவ்வாறு கூறினார்.

The post பாஜகவுக்கு எதிராக தனித்து களம் காண்போம்: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Related Stories: