ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக தகவல் : ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!

ராய்ப்பூர் : ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லம், அமலாக்கத்துறை அலுவலகம், ஆளுநர் மாளிகை பகுதிகளில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறலாம் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

The post ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக தகவல் : ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: