இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக தென்காசி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து! appeared first on Dinakaran.