சென்னையில் ரோந்து சென்ற காவலர்கள் மாரிச்செல்வம், முரளி ஆகியோர் மீது தாக்குதல்

சென்னை அயனாவரம் சாமிதாஸ்புரத்தில் ரோந்து சென்ற காவலர்கள் மாரிச்செல்வம், முரளி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். ரவுடி ஆலன் மற்றும் அவரது கூட்டாளி வீரபத்திரன் ஆகிய இருவரை தலைமைச் செயலக காலனி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post சென்னையில் ரோந்து சென்ற காவலர்கள் மாரிச்செல்வம், முரளி ஆகியோர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: