கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுக தடையாக உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் : சி.எம்.டி.ஏ.

சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுக தடையாக உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பணிகளுக்கு 2 மாதங்களில் டெண்டர் அறிவிக்கப்படும் என்றும் சி.எம்.டி.ஏ. உறுதி அளித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி அணுகக் கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவரின் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உறுதி அளித்துள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுக தடையாக உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் : சி.எம்.டி.ஏ. appeared first on Dinakaran.

Related Stories: