1000 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. நீட் கப் ஆப் மதிப்பெண்ணை குறைத்தது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்தது ஏற்க முடியாதது என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தகுதியே பெற தேவையில்லை என்றால் எதற்காக நீட் தேர்வு நடத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக நீட் கட் ஆப்-ஐ குறைத்ததை தவறானதாகும் என்று கூறினார்.
The post உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் ‘O’ – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.