மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை : மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுக்கு 50 வீரர்கள் என 6 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

The post மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: