இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561 புள்ளிகள் உயர்ந்து 71,984 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 21,732 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

The post இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: