காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கண்டுகளிப்பதற்காக அமைக்கப்பட்ட எல்இடி திரைகளை அகற்றியது தொடர்பாக மாவட்ட எஸ்பி சண்முகம் கூறுகையில், காமாட்சியம்மன் கோயிலில் பஜனை மற்றும் பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை எல்இடி திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என ஏற்கெனவே கடிதம் கொடுத்திருந்தனர். கோயில்களில் பஜனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு நடத்த எவ்வித தடையும் இல்லை என்று தெரிவித்தார்.
The post ஒவ்வொரு இந்துவுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.