ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலராக எல்.சுப்பிரமணியனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சமுக நலத்துறை செயலராக எஸ்.ஜெயஸ்ரீயை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

The post ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: