ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

 

The post ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: