குற்றம் சென்னையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது!! Jan 20, 2024 சென்னை பாடி குப்பம் ஜே.ஜே. நகர் லோகேஷ் விக்னேஷ் சென்னை: சென்னை பாடி குப்பம் பகுதியில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவரை வெட்டிவிட்டு தப்பிய லோகேஷ், விக்னேஷை ஜேஜே நகர் காவல்துறையினர் கைது செய்தனர். The post சென்னையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மோதல் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்: விடுதி வார்டன் கார் கண்ணாடி உடைப்பு
சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: மூன்று பெண் உள்பட 5 பேர் கைது
மனைவியை அபகரித்து கொண்டு தீர்த்து கட்ட முயன்றதால் கணவன் ஆத்திரம்; வீட்டின் கதவை உடைத்து கள்ளக்காதலி, குழந்தைகள் கண் முன்பு ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை