இதுதொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரும் 29ம் தேதி லாலு பிராசத்தும், 30ம் தேதி தேஜஸ்வியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
The post லாலு பிரசாத், தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.