திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளை போற்றும் வகையில் 247 தமிழ் எழுத்துக்களை உபயோகித்து செய்யப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த பொறியாளர் தெரிவித்துள்ளார். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில் குறிச்சிக்குளம் உள்பட 7 பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரியின் முகப்பு மேம்படுத்தப்பட்டு தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன.
The post தமிழ் எழுத்துக்கள் மூலம் செய்யப்பட்ட உலகின் முதல் திருவள்ளுவர் சிலை.. கோவையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரதிபலிக்கும் சிற்பங்கள் appeared first on Dinakaran.