அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 7ம் சுற்று தொடங்கியது; மஞ்சள் நிற சீருடை அணிந்து வீரர்கள் பங்கேற்பு..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 6ஆம் சுற்று முடிவடைந்த நிலையில் 7ம் சுற்று தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6ஆம் சுற்று முடிவில் 430 காளைகள் களம் கண்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் 7ம் சுற்றில் மஞ்சள் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 7ம் சுற்று தொடங்கியது; மஞ்சள் நிற சீருடை அணிந்து வீரர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: