திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பொன்னர் சங்கர் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் இருந்து 650 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
The post மணப்பாறை அருகே ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி; 650 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.