அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரர் கார்த்தி 17 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித்குமார் 2-வது இடம்; 9 காளைகளை அடக்கி முரளிதரன், முத்துக்கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. கார்த்திக்கிற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் காரை பாரிசாக வழங்கினர்.
The post ஜல்லிக்கட்டு நிறைவு: 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாயகன் கார்த்திக்கிற்கு கார் பரிசு appeared first on Dinakaran.