மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது


மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். காயம்பட்ட காளைகளுக்கு முதல் உதவி செய்ய கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

The post மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: