இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ கடல் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: