சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம், ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: