இந்த சூழலில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
The post கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.