துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள நிலையில், பூட்டர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்த அவரது கூட்டாளிகள் தங்கவேலு, சதீஷ், ராம் கணேஷ் தலைமறைவு ஆகியுள்ளார். தலைமறைவான 3 பேருக்கு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு! appeared first on Dinakaran.

Related Stories: