தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் பிடித்த இந்தூர் நகரம்

டெல்லி : தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத்தின் சூரத் மற்றும் மகாராஷ்டிராவின் நவி மும்பை நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.மாநிலங்கள் பிரிவில் மகாராஷ்டிரா முதலிடமும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடமும் பிடித்தன. தூய்மை பணியாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு நெறிமுறைகள் கொண்டுள்ளதில் சண்டிகர் முதலிடம் பிடித்துள்ளது.

The post தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் பிடித்த இந்தூர் நகரம் appeared first on Dinakaran.

Related Stories: