இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஏற்கனவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் சில போட்டிகளிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

The post இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: