ஆனால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், தலைமைச் செயலாளரை சந்தித்தோம். இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் இருக்காது என்று நம்புகிறோம்’ என்றார். அசாம் மாநிலத்தில் 15 கட்சிகள் ஆதரவு: ராகுல்காந்தி யாத்திரை அசாம் மாநிலத்தில் ஜன.18 முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த யாத்திரைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் உள்பட 15 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
The post ஒருவாரத்திற்கு முன்பு விண்ணப்பித்தும் ராகுல் யாத்திரைக்கு அனுமதி தாமதம்: காலம்தாழ்த்தும் மணிப்பூர் அரசு appeared first on Dinakaran.