அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் போயிங் விமானத்தை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்கள் பறக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் அந்த விமானங்கள் பறக்க அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post நடுவானில் கதவு உடைந்த விவகாரம் ‘போயிங் 737’ விமானங்கள் பறக்க தடை: அமெரிக்கா நடவடிக்கை appeared first on Dinakaran.