ஈரோட்டில் கட்டுமான நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!!

சென்னை: ஈரோட்டில் கட்டுமான நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற ஐ.டி. சோதனை நிறைவு பெற்றது.

The post ஈரோட்டில் கட்டுமான நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: