தற்போது ஊட்டி அருகேயுள்ள சின்ன குன்னூர், எப்பநாடு போன்ற பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களின் நடுவே, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளன. பொதுவாக இவைகள் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் பூத்துக்குலுங்கும். ஆனால், இம்முறை சற்று முன்னதாக பூத்துள்ளன. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
The post சின்ன குன்னூர் பகுதியில் பூத்தது நீல நிற ஜெகரண்டா மலர்கள் appeared first on Dinakaran.