நட்சத்திரம் என்றாலே விலகி இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் எல்லோரையும் அருகில் வைத்திருப்பார். அவரை மறுபடியும் சந்தித்து உட்கார்ந்து பேச முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த்தை இழந்தது வருத்தமானது; அவரை போல் இனியொருவரை பார்க்க முடியாது. விஜயகாந்த் என்னிடம் ஒரு சகோதரரை போல் பழகி வந்தார்; அவரது மறைவு பேரிழப்பு. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. எந்த நேரத்திலும் விஜயகாந்தை அனைவரும் அணுக முடியும்,”இவ்வாறு பேசினார்.
The post அண்ணனைப் போல யாரும் இல்லை.. என்னிடம் ஒரு சகோதரரை போல் பழகி வந்தார் : விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா!! appeared first on Dinakaran.