திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளில் கொள்ளையடித்த இருவர் கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளில் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த சூர்யா விக்ரம், கவுதம் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளில் கொள்ளையடித்த இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: