சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

சென்னை: சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து சங்கங்களின் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

The post சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: