இதனால், அதிர்ச்சியடைந்த சித்ரா தேவி மகன், மகளுடன் காரை விட்டு வெளியேறினர். தொடர்ந்து கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் கார் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் தீ பிடித்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
The post திருப்பூர் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் appeared first on Dinakaran.