இவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்தனர். புளியந்தோப்பு நெடுஞ்சாலை பெரியார் நகர் சந்திப்பு அருகே சுற்றித்திரிந்த 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. புளியந்தோப்பு காந்திநகர் சந்திப்பு அருகே மதுபோதையில் தகராறு செய்த புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்து இவர்களிடம் இருந்தும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
The post வடசென்னை பகுதிகளில் கத்தியுடன் மக்களுக்கு மிரட்டல்; சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.