இதயங்களை வென்ற கேப்டன்..கண்ணீர் வடிக்கும் மக்கள்..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கண்ணீரோடு விஜயகாந்திற்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுக்கின்றனர். காலஞ்சென்ற விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்படுகிறது. இதயங்களை வென்ற கேப்டனுக்கு மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

The post இதயங்களை வென்ற கேப்டன்..கண்ணீர் வடிக்கும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: