சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆளுநர் ரவி ஆறுதல் கூறினார்.
The post மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..!! appeared first on Dinakaran.