சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடனமாடியபடியே பக்தர்களுக்கு நடராஜர் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூருக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: