தமிழகம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலி..!! Dec 27, 2023 சென்னை சென்னை வலசரவகம் சென்னை: சென்னை வளசரவாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலியானான். பெற்றோருக்கு தெரியாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற ஜெய்கணேஷ் (14) விபத்தில் உயிரிழந்தார். The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்