தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 4% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் Dec 27, 2023 வட கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை -கிழக்கு வட-கிழக்கு தின மலர் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 4% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் .1 முதல் இன்று காலை வரை இயல்பாக 435.5 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 454.2 மி.மீ. பெய்துள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 4% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முன்னிலையில் மாசாணியம்மன் கோயிலில் தங்கம் அளவீடு செய்யும் பணி துவங்கியது
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வபெருந்தகை கடிதம்
நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கடலில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்